இலங்கையின் டீசல் பிரச்சினையை தீர்க்க கட்டாருடன் பேச்சுவார்த்தை!

இலங்கையில் ஏற்பட்டுள்ள டீசல் பிரச்சினையை தீர்ப்பதற்கு கட்டாருடன் சாதகமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போது டீசல் தட்டுப்பாடு நிலவி வருவதால், பெட்ரோல் நிரப்பு நிலையங்களுக்கு அருகே மீண்டும் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. மீண்டும் நெருக்கடி நிலை இந்நிலையில் நேற்று 50 சதவீத பேருந்துகளே சேவையில் ஈடுபட்டதாக தனியார் பேருந்து சங்கங்கள் தெரிவித்தன. மூன்று நாட்களாக இலங்கை டிப்போ முன் தனியார் பேருந்துகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள … Continue reading இலங்கையின் டீசல் பிரச்சினையை தீர்க்க கட்டாருடன் பேச்சுவார்த்தை!